தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர் கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம் நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்
சேக்கிழார்
தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர் கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம் நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ